Wednesday, October 12, 2011

நன்றி! நன்றி!!

அன்புடையீர், வணக்கம்.

09.10.2011 ஞாயிறன்று சேலம் நகரில் சிறப்பாக நடந்தேறிய "குறுஞ்செய்திக் கவிஞர்கள் குடும்பத்தின் 2 வது ஆண்டுவிழா மற்றும் 6வது சந்திப்பு" க்கு வந்திருந்து விழாவைச் சிறப்பித்த படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி!
விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் விரைவில் இத்தளத்தில் பதிவிடப்படும்.

அன்புள்ள,



கிரிஜா மணாளன்
(ஒருங்கிணைப்பாளர்)



திருமதி சேலம் சுமதி
(விழா அமைப்பாளர்)

No comments:

Post a Comment